கர்நாடகாவில் ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள சித்தராமையா முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும் வரை போராட்டம் நடைபெறும் என முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
சித்தராமையாவின் மனைவி பார்வதிக்...
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட ஒழுங்காற்று உத்தரவிட்டதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
தமிழகத்து...
தன்னையும் முதலமைச்சர் சித்தராமையாவையும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த, பில்லி சூனியம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசியல் எதிரிகள் ஈடுபட்டுள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார...
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்ஃபீல்டில் ராமேஸ்வரம் கபே உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டுதான் என முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
இச் சம்பவத்தில் தொடர்புடைய யாரும் தப்பிக்க முடியாது என்றும் அவர...
கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்தில் நடுத்தரவயது பெண் ஆடைகள் களையப்பட்டு வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் மற்றும்...
கர்நாடகா முதலமைச்சராக, தானே 5 ஆண்டுகள் நீடிப்பேன் என்று சித்தராமையா கூறியதை அடுத்து அம்மாநில காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன.
சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் தலா இரண்டரை ஆண்...
தமக்கும், திமுக தலைவருக்கும் வேண்டியவர்களான சித்தராமையாவும், சிவக்குமாரும் காவிரி நீர் பங்கீட்டில் பிடிவாதம் செய்வது ஆச்சரியம் அளிப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்...